Select Location
All Locations
State
Region
City / District
பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் - ஐ.ஜி. உத்தரவு

பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் - ஐ.ஜி. உத்தரவு

சார் பதிவாளர் அலுவலங்களில் ஆவணப் பதிவுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆவணப் பதிவுகளை கண்காணிக்க பி. கண்ணன், பவானி ஆகியோரை நியமித்து பத்திரப்பதிவு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். உடனடி அமலுக்கு வரும் வகையில் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source : Dinakaran

1 hour ago

Home Flash News